Tuesday, December 1, 2009

சுனா பானா





ச்சே
அவர பாத்து எப்படி அந்த கேள்வி கேக்கலாம்,மனசாச்சியே இல்லையா !!
என்ன உலகம் டா இது,,
இருந்தாலும் அவர பாத்து எப்படி அந்த கேள்வி கேக்கலாம்,,,


ஒரு finance minister கிட்ட போய் விலைவாசி உயர்வை பற்றி பேசலாமா ??
அவருக்கு வேற வேலையே இல்லையா , வீட்டு கணக்கே கொஞ்சம் கஷ்டம் தான்!!
ஒரு பதவி குடுத்துட்டு கேள்வி கேட்டுட்டே இருந்தா என்ன இது??

மக்களுக்காகவே அரசியல் வாழ்க்கையை அர்ப்பணி
ச்சா இப்படியா !! ,,,,வயசான காலத்திலே போய் இப்படி கஷ்டபடுத்துறங்க,,,,

இவங்களே
விலைவாசி உயர்வுக்கு இது தான் காரணம்னு match பண்ணிட்டு போ வேண்டிது தானே....

--> pranab mukherjee யிடம் விலைவாசி உயர்வுக்கு காரணம் கேட்டதற்கு தான் இதனை அளப்பலும்.
வடிவேலு ஒரு படத்தில ஆட்ட திருடிட்டு சமாளிபாறு அந்த சுனா பானா மாதிரி இருந்தது இவர் பண்ணியது.ஆனா முடியாம கோபப்பட்டார் ...
கையால் ஆகாதவருக்கு கோபம் வருமாம் சரியாதான் இருக்கு.

..............இருந்தாலும் அவர பாத்து எப்படி அந்த கேள்வி கேக்கலாம்




0 கருத்துரைகள்:

Post a Comment