Sunday, January 10, 2010

நம் கடமையை உணர்வோம்-பாகம் 2

முன்றாம் உலக போர் வந்தால் அது தண்ணீருக்காக இருக்கும் என்கிறார்கள் அப்படி பட்ட தண்ணீரை வீணடிக்கலாமா???


தண்ணீரை சேமிக்க.....

ஒரு நிமிடம் முகம் கழுவ பத்து நிமிடம் தண்ணீர் குழாயை திறந்துவைக்காமல் தேவையான அளவு பயன்படுத்தலாம்,

தண்ணீர் பிடிக்க குடத்தை வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்று நாடகம் பார்க்காமல் இருக்கலாம் - இதனால் அதிகபடியான தண்ணீர் வழிவதை தடுக்கலாம் ( ஒரு நாளைக்கு சுமார் இரண்டு முறையாவது இவ்வாறு வழியும் குழாய்களை நான் மூடுகிறேன் ஆறு,எழு தடவை அடைத்த நாட்களும் உண்டு )

வாகனங்கள் கழுவ குடிநீரை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்,

குடிநீர் கிடைக்கும் நாட்களில் வீணடிக்காமல் , தண்ணீர் வராத நாட்களில் எவ்வாறு சிக்கனமாக பயன் படுதுவிர்களோ அவ்வாறே பயன்படுத்தினால் நமக்கு நல்லது !!!!!!


தண்ணீர் விசயத்தில் நம் அலச்சியபோக்கு காவேரி ஆற்று நீரையும் விட்டுவைக்கவில்லை , அதை பற்றி பகலவன் எழுதியது இதோ(நன்றி பகலவன்)

Friday, January 8, 2010

நம் கடமையை உணர்வோம்-பாகம் 1