Sunday, February 28, 2010

வென்றது இந்தியா


உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் இன்று டெல்லியில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தியா பாகிஸ்தான் உடனான தனது முதல் போட்டியில் 4-1 என்ற கோல் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இரண்டு கோல்கள் அடித்த சந்தீப் சிங்க் ஆட்டநாயகனாக தேர்தேடுக்க பட்டார்.சிவேந்திரா,பிரப்ஜோத் தலா ஒரு கோஅல் அடித்தனர்.

பல இன்னலுகளுக்கு மத்தியில் இன்று வீரர்கள் ஆடிய துடிப்பான ஆட்டம் என்னை பிரமிக்கவைகிறது.கோல் அடித்த விதமும் , கோல் தடுத்த விதமும் உண்மையாவே சொல்றேங்க சுபெறோ சூப்பர்.

சந்தோசமான செய்தி--இந்த வெற்றிய கொண்டாடும் விதமா வீரர்களுக்கு தலா ஒரு லட்சம் பரிசு வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருத்தம்---நம்ம தேசிய விளையாட்டுக்கு சேஹ்வாக் , பிரியங்கா சோப்ரா வெச்செல்லாம் விளம்பர படுத்த வேண்டி இருக்கு.

அரசு உக்கபடுதின கண்டிப்பா ஹாக்கி வளரும்கரதுல எந்த சந்தேகமும் இல்ல.


இந்தியா வென்றதில் பரவசநிலை அடஞ்சுட்டேன்க, அடுத்த match யும் update செய்றேன்.

தயவு செய்து ஓட்டு போடுங்க எல்லார்கிட்டயும் சொல்லணும்.

3 கருத்துரைகள்:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

உண்மையிலேயே சிறப்பான போட்டி நண்பா அருமை விமர்சனம் ,,

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

ஆமா கிருஷ்ணா அடுத்த போட்டியையும் பார்க்கிறோம்...

ராமகிருஷ்ணன் த said...

superb

Post a Comment