Tuesday, March 2, 2010

போராடி தோற்றது இந்தியா:

இந்தியா இன்று தனது இரண்டாவது போட்டியில் மிக பலம் வாய்ந்த ஆஷ்ரேலியா உடன் மோதியது.

காத்திருந்தது அதிர்ச்சி, ஆட்டம் தொடங்கிய இரண்டாவது நிமிடத்தில் ஆஷ்ரேலியா அணி முதல் கோல் போட்டது.தொடர்து ஆதிக்கம் செலுத்திய அந்த அணி பின் தொடச்சியாக நான்கு கோல்கள் அடித்தது.

முதல் இருபது நிமிடங்களுக்கு பின் சுதாரித்த இந்தியாவின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.முதல் பகுதி முடிய 8 நொடிகள் இருந்தபோது இந்தியா தனது முதல் கோல் அடித்தது.

இந்தியா சிற்ப்பாக ஆடியும் அவர்கள் மிக சிறப்பாக விளையாடியதால் இறுதியில் 5-2 கோல் கணக்கில் இந்தியா தோற்றது.

இந்தியா தோற்றாலும் அவர்களின் ஆட்டம் பாராட்டகூடியதாகவே அமைந்தது.

ஷ்பென் உடனான அடுத்த போட்டி வரும் வியாழன் இரவு 8.30 மணிக்கு நேரடி ஒளிபரப்பாகும்.

2 கருத்துரைகள்:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

ஆஸ்திரேலியா முன் இந்திய வீரர்கள் ஈடுகொடுக்கமுடியவில்லை ..Its like oneside game..

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

ஆமா நண்பரே இந்தியாவிடம் பாலே கிடைகல,,,,,அவங்க ரொம்ப நல்ல விளையாடினாங்க,,,,,ஆஸ்திரேலியா எப்படி எல்லா விளையாட்டிலும் சூப்பரா இருக்காங்களோ !!!!!

Post a Comment